முள்ளி வாய்கலில் விழுந்த செல்கள் சடசட என்று வெடித்தன; தமிழ் பாட வினாவிற்கு 5 வயது மாணவனின் பதில்

தமிழ் பாட நெறி ஆசிரியரின் வினாவிற்கு எம் தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை உதாரணம் காட்டி 5 வயது மாணவன் ஒருவன் பதிலளித்த நெகிழ்ச்சி சம்பவம் முல்லைதீவு பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. தமிழில் இரட்டைக்கிழவி எனப்படும் அடுக்கு மொழிக்கு உதாரண வாக்கியங்களை அமைக்குமாறு கூறி ஆசிரியர் இரட்டை வாக்கியங்களை கொடுத்துள்ளார். அதில் தறதற , சடசட, படபட ஆகிய அடுக்கு மொழிகளுக்கு முறையே இராணுவத்தினர் பெண்களை தறதற என்று இழுத்தனர், முள்ளி வாய்கலில்  விழுந்த செல்கள் சடசட … Continue reading முள்ளி வாய்கலில் விழுந்த செல்கள் சடசட என்று வெடித்தன; தமிழ் பாட வினாவிற்கு 5 வயது மாணவனின் பதில்